Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிவேக அரைசதம் அடித்து நேபாள வீரர் சாதனை

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2023 (21:01 IST)
சீனாவின் ஹாங்சுவில் 19 வது ஆசிய விளையாட்டு தொடர் நடந்து வருகிறது,. இதில், இன்று நேபாளம்- மங்கோலியா அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது.

இதில், மங்கோலியா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இதில், குசால் மல்லா 34 பந்தில் சதம் அடித்தர். இது டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமாகும்.

முதல் 6 பந்துகளில் சிக்சர் அடித்த அவர், அடுத்து 7 வது பந்தில் 2 ரன்னும், 8 பவது பந்திலும் 9 வது பந்திலும் சிக்சர் அடித்தார்.

உலகில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார்.

நேபாள அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் எடுத்தது.  இது டி 20 தொடரில் அதிக ரன்கள் ஆகும். இதற்கு முன் ஆப்கான் அணி 278 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாகும். இன்றைய போட்டியில் மங்கோலியா அணி 41 ரன்களுக்கு சுருண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெத்தையைப் போட்டு சொகுசாக ஃபீல்டிங் பயிற்சி மேற்கொள்ளும் பாகிஸ்தான் வீரர்கள்… வைரலாகும் ட்ரோல்கள்!

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் உச்சம் தொட்ட இந்திய வீரர்!

பிரதமர் மோடியுடன் இந்திய வீரர்கள் சந்திப்பு..! மும்பையில் இன்று மாலை பாராட்டு விழா..!!

மைக் மோகனின் ஹரா படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? எந்த ப்ளாட்பார்மில்?

15 திருமண நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய தோனி- சாக்‌ஷி தம்பதி!

அடுத்த கட்டுரையில்
Show comments