Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் மகன்...நெட்டிசன்ஸ் #Nepotism ஹேஸ்டேக்!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (16:47 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர்.இவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கரை நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. தற்போது இதுகுறித்து நெட்டிசன்கள் விமர்சனம் எழுப்பி வருகின்றனர்.

நேற்று சென்னையில் ஐபிஎல்-14 வது சீசன் தொடருக்கான ஏலம் நடைபெற்றது. முக்கிய வீரர்களை 8 அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு பல கோடிகள் கொடுத்து எடுத்தனர்.
அப்போது, ஏலப்பட்டியலில் சச்சின் மகன் அர்ஜூண்டெண்டுகள் பெயர் இருந்தது. ஆனால் அவரை கடைசி வரை எந்த அணியும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் கடைசி சில நிமிடங்கள் இருந்தபோது வேறு வழியில்லாமல் மும்பை அணி அர்ஜுன் டெண்டுல்கரை அடிப்படையான 20 லட்சத்திற்கு எடுத்துள்ளது. அர்ஜுன் நல்ல ஆல்ரவுட்னராக இருந்தாலும் அவரை எந்த அணியிலும் எடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சினிமாவைத் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டிலும் வாரிசு அரசியல் உள்ளதாக நெட்டிசன்கள்#Nepotism #arjun #arjuneteltukar ஆகிய ஹேஸ்டேக்குகளை டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments