Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#WhistlePodu : இணையத்தை கலக்கும் தோனியின் சென்னை வரவு!!

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (08:20 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #WhistlePodu என்ற கேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 

 
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காகவும், பயிற்சி செய்வதாகவும் தல தோனி நேற்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் வந்த அவருக்கு ரசிகர்கள் மற்றும் சிஎஸ்கே அணி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
 
இதனைத்தொடர்ந்து தற்போது சமூக வலைத்தளமான டிவிட்டரில் #WhistlePodu என்ற கேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கில் சென்னை வந்த தோனியின் புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments