இங்கிலாந்து மோசமான கிரிக்கெட்டை ஆடி வருகிறது… முன்னாள் கேப்டன் வேதனை!

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (06:56 IST)
பெங்களூருவில் நேற்று நடந்த உலகக்கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை, 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி தோற்கடித்தது. இதன் மூலம் இந்த தொடரில் நான்காவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது இங்கிலாந்து அணி. இதனால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட காலியாகியுள்ளது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

இதையடுத்து நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை அந்த நாட்டு பல முன்னாள் வீரர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். அதில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹனும் ஒருவர். அவர் தன்னுடைய அதிருப்தியை “இது இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான உலகக் கோப்பை பிரச்சாரங்களில் ஒன்றாக மாறி வருகிறது” என எக்ஸ் தளத்தில் தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவனந்தபுரத்தின் மகன் சஞ்சு சாம்சன்.. காங்கிரஸ் எம்பி பெருமிதம்..!

இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறாது என கூறிய பாகிஸ்தான் வீரர்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு ரூ.16.28 அபராதம்.. அதிர்ச்சியில் வீரர்கள்..!

மே.இ.தீவுகளை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா.. சஞ்சு சாம்சன் பேட்டிங் அபாரம்..!

டி20 உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு.. இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் பரிதாப நிலைமை..!

அடுத்த கட்டுரையில்
Show comments