Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (09:05 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி 20 உலகக்கோப்பையை முன்னிட்டு தங்கள் அணிக்கு புதிதாக ஆலோசகரை நியமித்துள்ளது.

டி 20 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. தற்போது நடந்து வரும் ஆசியக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் டி 20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு அணிக்கு ஆலோசகராக ஆஸி அணியின் முன்னாள் வீரர் மேத்யு ஹெய்டனை நியமித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பையின் போதும் ஹெய்டன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments