Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (09:05 IST)
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி 20 உலகக்கோப்பையை முன்னிட்டு தங்கள் அணிக்கு புதிதாக ஆலோசகரை நியமித்துள்ளது.

டி 20 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வருகிறது. தற்போது நடந்து வரும் ஆசியக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் டி 20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு அணிக்கு ஆலோசகராக ஆஸி அணியின் முன்னாள் வீரர் மேத்யு ஹெய்டனை நியமித்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பையின் போதும் ஹெய்டன் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆலோசகராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் தமிழக வீரர்.. ஆடும் லெவனில் யார் யார்?

ரோஹித், கோலி இல்லாவிட்டாலும் வெற்றி எளிதாக இருக்காது… பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ஐபிஎல் வெல்வதை விட இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது முக்கியமானது- கேப்டன் கில்!

பெயர் மாறினாலும் பட்டோடிக்குக் கௌரவம்… இங்கிலாந்து தொடர் குறித்து சச்சின் கருத்து!

18 வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு வெற்றி இல்லை.. இதுவரை 3 கேப்டன்களுக்கு மற்றுமே வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments