Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட்டிற்குள் மீண்டும் களமிறங்கும் மேக்ஸ்வெல், மாடின்சன்

Arun Prasath
செவ்வாய், 26 நவம்பர் 2019 (13:49 IST)
ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களான மேக்ஸ்வெல், மாடின்சன் ஆகியோர் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளனர்.

மன அழுத்தம் காரணமாக கிரிக்கெட்டிலிருந்து சிறுது காலம் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரர்களான மேக்ஸ்வெல் மற்றும் மாடின்சன் ஆகியோர் மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பியுள்ளனர்.

தற்போது விக்டோரியா பிரிமீயர் லீக் நடைபெற்று வரும் நிலையில் மேக்ஸ்வெல் பிட்ஸ்ராய் டான்காஸ்டர் அணிக்காகவும், மாடின்சன் செயிண்ட் கில்டா அணிக்காகவும் விளையாடி உள்ளனர். இதில் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கும் உதவியுள்ளார்.

மேலும் மாடின்சன் அந்த போட்டியில் 58 ரன்கள் குவித்துள்ளார். இருவரும் மீண்டும் கிரிக்கெட்டிற்குள் களமிறங்கியது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தோனிக்கு லண்டனில் அறுவை சிகிச்சை.. ஐபிஎல் போட்டிகளில் ஓய்வு அறிவிப்பு??

ஐபிஎல் ப்ளே ஆஃபில் KKR vs SRH… குவாலிஃபையர் போட்டியில் வெற்றி யாருக்கு?

இன்றைய தகுதி சுற்றில் மழை பெய்ய வாய்ப்பு? மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

நேரடியாக இறுதி சுற்றுக்கு போவது யார்? கொல்கத்தா – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்!

நான்தான் சி எஸ் கே அணியின் முதல் கேப்டனாகி இருக்கவேண்டியது… பல ஆண்டுகளுக்கு பிறகு சேவாக் பகிர்ந்த சீக்ரெட்!

அடுத்த கட்டுரையில்
Show comments