Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைரல் காய்ச்சல் காரணமாக ஆசியக் கோப்பையில் இருந்து விலகும் வீரர்!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (14:49 IST)
ஆசிய நாடுகள் கலந்துகொள்ளும் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் தொடங்குகிறது.

இந்நிலையில் இன்று முதல் போட்டி பாகிஸ்தானின் முல்தானில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுக்கு இடையே நடக்க உள்ளது. மதியம் மூன்று மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

இந்நிலையில் இப்போது பங்களாதேஷ் அணியின் லிட்டன் தாஸ் ஆசியக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார். வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments