Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவை மிரட்டிய சைனா-மேன் பவுலர்

Webdunia
சனி, 25 மார்ச் 2017 (19:18 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று தர்மசாலாவில் தொடங்கியது. இதில் அறிமுக வீரர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.


 

 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று தர்மசாலாவில் தொடங்கியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 300 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. விராட் கோலி காயமடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் களமிறங்கினார். இது இவருக்கு முதல் போட்டி.
 
அறிமுகமான முதல் போட்டியிலே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இவரது பந்து வீச்சீல் ஆஸ்திரேலிய அணி திணறியது குறிப்பிடத்தக்கது. இடது-கை பவுலரான குல்தீப் யாதவ், லெக்-ஸ்பின் முறையில் பவுலிங் வீசுகிறார். ஸ்டைல் சைனா-மேன் டெலிவரி என்று கூறுப்படுகிறது.
 
இதன்மூலம் இந்தியாவுக்கு ஒரு சைனா-மேன் பவுலர் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடிய எல்லீஸ் ஏகான்ங் என்னும் வீரர் சீன வம்சாவளியில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய முதல் நபர். இவர், லெக்-ஸ்பின் வீசும் இடது-கை பந்துவீச்சளராக இருந்தார். இவர் பந்துவீச்சுக்குப் பிறகே, சைனா-மேன் என்ற சொல் கிரிக்கெட்டில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments