Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3வது டெஸ்ட்டில் நிச்சயம் களமிறங்குவேன் - விராட் கோலி

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (16:02 IST)
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் நிச்சயம் களமிறங்குவேன் என விராட் கோலி பேட்டி.

 
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மேல் முதுகு பிடிப்பு காரணமாக விராட் கோலி பங்கேற்கவில்லை. இவருக்கு பதிலாக ராகுல் விளையாடினார். போட்டி முடிந்ததும் கடைசி டெஸ்டில் கோலி பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது என தெரிவித்தார். 
 
இந்நிலையில் தற்போது கோலியும் அதயே கூறியுள்ளார். கோலி கூறியதாவது, நான் முழு உடற்தகுதியுடன் இருக்கிறேன்.  3-வது டெஸ்ட்டில் நிச்சயம் களமிறங்குவேன். வெளிநபர்கள் கூறும் விமர்சனங்கள் பற்றி கவலை இல்லை. மேலும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தனது தவறுகளில் இருந்து பாடம் கற்று சிறப்பாக விளையாடுவார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு நியாயம்… திலக் வர்மாவுக்கு ஒரு நியாயமா?- காட்டமாக விமர்சித்த இந்திய வீரர்!

ஈகோ பார்க்காமல் டைம் அவுட்டில் ஓடிவந்த ரோஹித் ஷர்மா… இவர்தான்யா கேப்டன் என சிலாகிக்கும் ரசிகர்கள்!

திலக் வர்மாவை வெளியே அனுப்பியது ஏன்?.. ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ‘அடடே’ விளக்கம்!

17 வருட ஐபிஎல் கிரிக்கெட்டில் எந்தவொரு கேப்டனும் படைக்காத சாதனை… ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஆறுதலான விஷயம்!

திலக் வர்மாவை வெளியே போக சொன்ன ஹர்திக்.. தோல்விக்கே அதுதான் காரணம்... திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments