எங்கே போனாலும் அவர் இருக்கிறார்…. தோனி குறித்து கோலி பதிவு!

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (15:44 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவு வைரல் ஆகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான கோலியும், தோனியும் நெருக்கமான நட்புடையவர்கள். தோனியின் கேப்டன்சியின் கீழ்தான், கோலி, தனது உச்சத்தை தொட்டார். தோனிக்குப் பிறகு, கோலி, இந்திய அணிக்குக் கேப்டனாகி பல சாதனைகளைப் படைத்தார்.

சமீபத்தில் கூட தோனி குறித்து கோலி "நான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும், ஒருவரிடமிருந்து மட்டுமே எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது, அந்த நபர் எம்எஸ் தோனி. வேறு யாரும் எனக்கு செய்தி அனுப்பவில்லை. பலரிடம் எனது எண் உள்ளது. ஆனால் அவர்கள் என்னிடம் பேசவே இல்லை. அவர் மீதான என் மரியாதை உண்மையானது” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வாட்டர் பாட்டிலின் புகைப்படத்தை பகிர்ந்து, அதில் “எங்கே போனாலும், அவர் இருக்கிறார். வாட்டர் பாட்டிலில் கூட” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவர் வரை சென்ற த்ரில் போட்டி.. 254 இலக்கை நெருங்கிய இங்கிலாந்து.. நூலிழையில் இந்தியா வெற்றி..!

இதுவரை ஜெயித்தது பெரிதில்லை.. இன்னும் 2 போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்: இந்திய அணியின் பயிற்சியாளர்

அரையிறுதி, இறுதி போட்டின்னாலே தெ.ஆப்பிரிக்காவுக்கு அலர்ஜி.. இன்னொரு தோல்வி..!

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்துவது எங்களுக்கு ஸ்பெஷல்.. இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்..!

தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் ஐபிஎல் போட்டி இல்லையா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments