எங்கே போனாலும் அவர் இருக்கிறார்…. தோனி குறித்து கோலி பதிவு!

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (15:44 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவு வைரல் ஆகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான கோலியும், தோனியும் நெருக்கமான நட்புடையவர்கள். தோனியின் கேப்டன்சியின் கீழ்தான், கோலி, தனது உச்சத்தை தொட்டார். தோனிக்குப் பிறகு, கோலி, இந்திய அணிக்குக் கேப்டனாகி பல சாதனைகளைப் படைத்தார்.

சமீபத்தில் கூட தோனி குறித்து கோலி "நான் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும், ஒருவரிடமிருந்து மட்டுமே எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது, அந்த நபர் எம்எஸ் தோனி. வேறு யாரும் எனக்கு செய்தி அனுப்பவில்லை. பலரிடம் எனது எண் உள்ளது. ஆனால் அவர்கள் என்னிடம் பேசவே இல்லை. அவர் மீதான என் மரியாதை உண்மையானது” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வாட்டர் பாட்டிலின் புகைப்படத்தை பகிர்ந்து, அதில் “எங்கே போனாலும், அவர் இருக்கிறார். வாட்டர் பாட்டிலில் கூட” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான்கானுக்காகக் குரல் கொடுத்த கபில்தேவ், கவாஸ்கர்: பாகிஸ்தான் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்!

இன்று நடைபெறும் ஜிம்பாவே -அயர்லாந்து போட்டி இந்தியாவுக்கு முக்கியமானதா? சேப்பாக்கம் ரசிகர்களுக்கு ஜாக்பாட்

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை: இலங்கையின் வெற்றிக்கு இந்தியா காரணமா? இது என்ன புதுசா இருக்குது..!

ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை: டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுமா ஆஸ்திரேலியா?

பாகிஸ்தான் படுதோல்வி.. மோசமான தோல்வியை பதிவு செய்த பரிதாபம்.. சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா தகுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments