Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயமில்லாமல் கிரிக்கெட் விளையாட வேண்டும்… சுப்மன் கில்லுக்கு கோலி அறிவுரை!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (12:25 IST)
இந்திய அணியின் இளம் டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரராக கவனம் ஈர்த்து வருகிறார் சுப்மன் கில்.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சார்பாக தொடக்க ஆட்டக்காரராக சுப்மன் கில் களமிறக்கப்பட்டார். சிறப்பான இன்னிங்ஸ்களால் அவர் கவனம் ஈர்த்தார். இந்நிலையில் தனக்கு கோலி வழங்கிய அறிவுரை குறித்து அவர் கூறியுள்ளார். அதில் ‘எப்போதும் பயமில்லாமல் கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என கூறுவார் விராட் கோலி. பேட்ஸ்மேனுக்கு பேட்டிங் செய்யும்போது மனநிலை மிகவும் முக்கியம் என்று வலியுறுத்துவார்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித் இந்திய அணியில் இல்லைன்னு யார் சொன்னா? - பிசிசிஐ செயலாளர் கொடுத்த அப்டேட்!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்! - சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்!

ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments