கே எல் ராகுல் இடத்துக்கு வரும் நெருக்கடி… முன்னாள் வீரர்கள் கடும் விமர்சனம்!

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2023 (15:21 IST)
இந்திய அணிக்கு எதிர்காலத்தில் கேப்டனாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட கே எல் ராகுல் மோசமான ஆட்டத்திறன் காரணமாக அவரிடம் இருந்த துணைக் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் முக்கியத்துவமும் அணியில் குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கே எல் ராகுலின் ஃபார்ம் குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் முன்னாள் வீரர் வெங்கடேஸ்வர பிரசாத் மற்றும் கபில்தேவ் ஆகியோர், துணைக் கேப்டன் என்ற காரணத்துக்காக பார்மில் இல்லாத ராகுலை அணியில் தொடர்ந்து இடம்பெற செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று அதிரடியாகக் கூறிவருகின்றனர்.

திறமையான சுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் அணியில் இடமில்லாமல் இருந்துவருகின்ற நிலையில், கேஎல் ராகுல் தொடர்ந்து சொதப்பினால் அவர் இடம் பறிபோக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா தோல்வி.. வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா..!

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments