Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறந்த சர்வதேச வீரருக்கான விருதை தட்டி சென்ற பும்ரா..

Arun Prasath
திங்கள், 13 ஜனவரி 2020 (17:19 IST)
பிசிசிஐயின் சிறந்த சர்வதேச வீரருக்கான விருதுகளை தட்டி சென்ற ஜஸ்பிரித் பும்ரா.

2018-19 ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச வீரருக்கான பாலி உம்ரிகர் விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். மேலும் 2018-19 ஆம் சீசனில் டெஸ்ட்டில் அதிக ரன்கள் குவித்தோருக்கான சர்தேசாய் விருதையும் பும்ரா பெற்றுள்ளார். இந்த விருதை புஜாரவும் பெற்றுள்ளார்.

அதே போல், 2018-19 ஆம் ஆண்டிற்கான சி.கே.நாயுடு கோப்பைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் முன்னாள் வீராங்கனை அஞ்சும் ஜோப்ரா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

மேலும் சிறந்த சர்வதேச வீராங்கனை விருதை சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ் பெற்றார். சிறந்த சர்வதேச அறிமுக வீரர் விருதை மயங்க் அகர்வால் பெற்றார். அதே போல் சிறந்த அறிமுக வீராங்கனைக்கான விருதை ஷஃபாலி வெர்மா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

“இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை இந்த காரணத்தால் நிராகரித்துவிட்டேன்” – ரிக்கி பாண்டிங் தகவல்!

இனிமேல் ஐபிஎல் போட்டிகளுக்கு கட்டண சலுகை கிடையாது: சென்னை மாநகர போக்குவரத்து கழகம்..!

பருத்தி மூட்ட குடோன்லயே இருந்திருக்கலாமே.. இதுக்கா இவ்ளோ அலப்பறை! – ஆர்சிபியை கலாய்க்கும் சக கிரிக்கெட் வீரர்கள்!

இவ்வளவு சோகத்துக்கு மத்தியிலும் கோலி படைத்த சாதனை!

ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் விடைபெற்றார் தினேஷ் கார்த்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments