Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

vinoth
வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (11:58 IST)
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்த நிலையில் இந்திய அணி 376 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு சாதனையைப் படைத்துள்ளார்.

இந்த இன்னிங்ஸில் அவர் 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் இந்தியாவில் ஆடிய தனது பத்து இன்னிங்ஸ்களில் 750 ரன்கள் சேர்த்துள்ளார். எந்தவொரு வீரரும் தனது சொந்த மண்ணில் முதல் பத்து இன்னிங்ஸ்களில் இத்தனை ரன்கள் சேர்த்ததில்லை.

ஜெய்ஸ்வாலுக்கு முன்னர் 1935 ஆம் ஆண்டு 1935 ஆம் ஆண்டும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜார்ஜ் ஹெட்டிங்லே தனது சொந்த மண்ணில் 10 இன்னிங்ஸ்களில் 747 ரன்கள் சேர்த்திருந்ததே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்றைய போட்டியில் வங்கதேச பவுலர் ஹசன் முகமத் படைத்த சாதனை!

மளமளவென விழுந்த விக்கெட்கள்… முதல் இன்னிங்ஸில் இந்தியா 376 ரன்கள் சேர்ப்பு!

டிராவிஸ் ஹெட் 154 ரன்கள் விளாசல்.. இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா..!

சொந்த ஊர்ல நின்னு அடிக்கணும்..! சேப்பாக் ஸ்டேடியத்தில் அஸ்வின் செய்த சாதனை!

அஸ்வின், ஜடேஜா அபார பேட்டிங்.. முதல் நாள் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments