Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெருங்கும் ஐபிஎல் போட்டி; அணிகளில் புதிய ஆட்கள் சேர்ப்பு!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (12:35 IST)
ஐபிஎல் டி20 போட்டி செப்டம்பரில் நடைபெற உள்ள நிலையில் ஐபிஎல் அணிகள் அணியில் புதிய வீரர்களை சேர்த்து வருகின்றன.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ஏப்ரலில் இந்தியாவில் தொடங்கப்பட்ட நிலையில் கொரோனாவால் இடையே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 15 வரை அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் அணி வீரர்கள் பலர் பல்வேறு காரணங்களால் அணியிலிருந்து விலகி வருகின்றனர். அவர்களுக்கு பதிலாக வேறு வீரர்களை இணைக்கும் நடவடிக்கையில் ஐபிஎல் அணிகள் ஈடுபட்டுள்ளன, அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பேட் கம்மின்ஸ் விலகியதால் டிம் சௌதி சேர்க்கப்பட்டுள்ளார். அதுபோல பஞ்சாப் அணியில் ரிச்சர்ட்ஸனுக்கு பதிலாக அடில் ரஷீத் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்… வெளிநாட்டு வீரர்கள் ஆப்செண்ட்.. பழைய சுவாரஸ்யம் இருக்குமா?

இனி சச்சினின் அந்த சாதனையை முறியடிக்க முடியாதே… கோலி ஓய்வால் ரசிகர்கள் சோகம்!

விராட் கோலி இங்கிலாந்து தொடரில் விளையாட ஆசைப்பட்டார்… பயிற்சியாளர் பகிர்ந்த கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments