Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கின்னஸில் நரேந்திர மோடி மைதானம்… ஐபிஎல் இறுதிப் போட்டி படைத்த சாதனை

Webdunia
திங்கள், 28 நவம்பர் 2022 (09:51 IST)
கடந்த மே மாதம் 29 ஆம் தேதி குஜராத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்தது.

இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோத, குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

இந்த போட்டியை மைதானத்தில் 1, 01, 566 பேர் பார்த்தனர். இதுவே ஒரு டி 20 போட்டியை அதிக ரசிகர்கள் கண்டுகளித்த நிகழ்வாக அமைந்தது. இதையடுத்து இந்த போட்டி மற்றும் மைதானம் கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இது சம்மந்தமான சான்றிதழை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கின்னஸ் அமைப்பினர் வழங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments