ஐபிஎல்-2023: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி அதிரடி முடிவு

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (19:25 IST)
ஐபிஎல் –போட்டியில் இன்றைய ஆட்டத்தில் சென்னை கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-2023- 16 வது சீசன் போட்டி நடைபெற்று வருகிறது.  மொத்தம் 10 அணிகள் விளையாடி வரும் நிலையில், லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக சன்ரைஸ் ஐதராபாத் அணி விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில் இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்ட  நிலையில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

எனவே, சன்ரைஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இன்றைய போட்டி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments