Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2023: டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி அதிரடி முடிவு

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (19:25 IST)
ஐபிஎல் –போட்டியில் இன்றைய ஆட்டத்தில் சென்னை கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-2023- 16 வது சீசன் போட்டி நடைபெற்று வருகிறது.  மொத்தம் 10 அணிகள் விளையாடி வரும் நிலையில், லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிராக சன்ரைஸ் ஐதராபாத் அணி விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில் இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்ட  நிலையில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

எனவே, சன்ரைஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இன்றைய போட்டி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments