Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா- பாகிஸ்தான் போட்டி கல்கத்தாவில் நடைபெறும் : ஐசிசி அறிவிப்பு

Webdunia
புதன், 9 மார்ச் 2016 (20:34 IST)
உலக கோப்பை 20 ஓவர் போட்டியின், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போட்டி கல்கத்தாவில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


 

 
தற்போது 20 ஓவர் உலக கோப்பை நடந்து வருகிறது. வருகிற 19ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. அந்த போட்டி தர்மசாலாவில் நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களின் நினைவிடம் தர்மசாலாவில் அமைய உள்ளதால், அங்கு பாகிஸ்தான் விளையாடுவதை அனுமதிக்க முடியாது என்று உள்ளூர் அமைப்புகளும், இமாச்சல பிரதேச அரசும் எதிர்ப்பு தெரிவித்தன.
 
இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த போட்டிக் கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐசிசி இன்று அறிவித்துள்ளது. இந்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் வரவேற்றுள்ளது.

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

Show comments