Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேசம் பேட்டிங்: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச முடிவு!

வங்கதேசம் பேட்டிங்: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச முடிவு!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (14:53 IST)
சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார்.


 
 
சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்தியா-வங்கதேச அணிகள் இன்று மதியம் 3 மணிக்கு பிர்மிங்காமில் மோதுகிறது. முதல் அரையிறுதியில் இந்தியாவின் பரம எதிரி பாகிஸ்தான் இங்கிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ள நிலையில் இன்றையை போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் பாகிஸ்தானுடன் மோதும்.
 
இந்த சூழலில் வங்கதேசத்தை இந்தியா அரையிறுதியில் சந்திக்கிறது. வங்கதேச அணி கத்துக்குட்டி அணியாக இருந்தாலும் அது பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிப்பதில் சளைக்காத அணி. இதனால் இந்த போட்டியின் வங்கதேசம் நிச்சயம் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் என கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பந்து வீசுவதாக முடிவு செய்துள்ளார்.

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments