இந்திய அணி அபார வெற்றி

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2017 (16:14 IST)
இந்தியா - வங்கதேசம் ஆகிய அணிகள் இடையே நடைப்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.


 
 
இந்தியா - வங்கதேசம் ஆகிய அணிகள் இடையே முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 687 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்த நிலையில் டிக்ளேர் செய்தது. வங்கதேசம் அணி முதல் இன்னிங்ஸில் 388 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது.
 
இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் அணி 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 208 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. 
 
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவர் வரை சென்ற த்ரில் போட்டி.. 254 இலக்கை நெருங்கிய இங்கிலாந்து.. நூலிழையில் இந்தியா வெற்றி..!

இதுவரை ஜெயித்தது பெரிதில்லை.. இன்னும் 2 போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்: இந்திய அணியின் பயிற்சியாளர்

அரையிறுதி, இறுதி போட்டின்னாலே தெ.ஆப்பிரிக்காவுக்கு அலர்ஜி.. இன்னொரு தோல்வி..!

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்துவது எங்களுக்கு ஸ்பெஷல்.. இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்..!

தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் ஐபிஎல் போட்டி இல்லையா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments