Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி ஒருநாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்திய அணி?

Webdunia
சனி, 16 டிசம்பர் 2017 (18:35 IST)
இந்திய-இலங்கை அணிகளுக்கிடையேயான கடைசி ஒரு நாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. இதில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.


 
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது இதில் 3 டெஸ்ட் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் தொடரில் 2 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில்,இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளன.

இந்த நிலையில்  இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை(17) நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி தொடரை கைப்பற்றுவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அதே சமயம் இலங்கை அணியும் இதே நோக்கத்தோடு கடுமையாக போராடுவார்கள். இதனால் நாளைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

அடுத்த கட்டுரையில்
Show comments