Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து யுவராஜ் சிங், அமீத் மிஸ்ரா நீக்கம்

Webdunia
புதன், 6 ஆகஸ்ட் 2014 (13:26 IST)
இங்கிலாந்தில் அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஐந்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
17 பேர் கொண்ட இந்திய அணியிலிருந்து யுவராஜ் சிங்கும் அமீத் மிஸ்ராவும் நீக்கப்பட்டுள்ளனர். 
 
கேரள மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான சஞ்சய் சாம்சனும் ரயில்வேயைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் கரண் சர்மாவும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
 
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, ஆகஸ்ட் 25ஆம் தேதி, பிரிஸ்டலில் நடைபெற உள்ளது.
 
இதனிடையே, இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, நாளை (ஆகஸ்ட் 7), மான்செஸ்டரில் தொடங்குகிறது.

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

Show comments