Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது ஒருநாள் போட்டியில் புகுந்த மழை! இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி தாமதம்!

Webdunia
ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (14:32 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று தொடங்கி நடந்து வரும் நிலையில் மழையால் போட்டி தாமதமாகியுள்ளது.



இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டி தொடர் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்த போட்டியில் இந்திய அணி பந்து வீச்சாளர் முகமது ஷமி அட்டகாசமாக விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் ஆனார்.

இந்நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்கி நடந்து வருகிறது. இந்தியா பேட்டிங் செய்து வந்த நிலையில் 10 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்களை ஈட்டியுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் பார்ட்னஷிப் செட் ஆகியிருந்த நிலையில் மழை பெய்ய தொடங்கியதால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் பிட்ச்சை தவறாகக் கணித்துவிட்டேன்.. முழு தவறும் என்னுடையதுதான் – கேப்டன் ரோஹித் ஷர்மா!

கடைசியில் இவர்தான் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பயிற்சியாளரா?

மகளிர் டி20 உலகக்கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா..!

12 அணிகள்.. ஒவ்வொரு அணிக்கும் 22 போட்டிகள்.. 2024 ஆம் ஆண்டின் புரோ கபடி தொடக்கம்..!

விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறல்.. சதத்தை நோக்கி கான்வே..!

அடுத்த கட்டுரையில்
Show comments