Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி20 போட்டி: இந்தியா தடுமாற்றம்: ஆஸ்திரேலிய அணி ரன் குவிப்பு

Webdunia
ஞாயிறு, 31 ஜனவரி 2016 (15:04 IST)
இந்தியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில், டாஸ்வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது ஆஸ்திரேலிய அணி. 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
 

 
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இந்த நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி சிட்னியில் நடைபெறுகிறது
 
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்வதாக தெரிவித்தது. டி20 தொடரை இழந்துவிட்ட நிலையில் ஆஸ்திரேலிய அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
 
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணி 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதில், இந்திய பந்துவீச்சாளர் நெஹ்ரா, அஸ்வின், யுவ்ராஜ் சிங் ரவிந்திர ஜடேஜா, ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

Show comments