Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய போட்டியில் மைதானத்துக்குள் புகுந்த பாம்பு… அதிர்ச்சியடைந்த வீரர்கள்!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (08:48 IST)
கவுகாத்தியில் நேற்று நடந்த போட்டியின் போது மைதானத்துள் ஒரு பாம்பு புகுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக வெற்றி பெற்றது. முதலில் ஆடிய 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 238 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

இந்த போட்டியின் போது இந்தியா பேட் செய்யும் போது இடையில் மைதானத்துக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. அதையடுத்து வீரர்கள் பதற்றமாகி ஒரு பக்கத்துக்கு நகர, பின்னர் அந்த பாம்பை வெளியேற்றிய பின்னர் போட்டி மீண்டும் தொடங்கியது. 
 

தொடர்புடைய செய்திகள்

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments