Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதமடித்து அசத்திய சூர்யகுமார் யாதவ்… வலுவான நிலையில் இந்திய அணி!

Webdunia
ஞாயிறு, 20 நவம்பர் 2022 (14:03 IST)
உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் போட்டித் தொடர் நியுசிலாந்து நாட்டில் நடக்க உள்ளது. இதில் முதல் டி 20 போட்டி மழைக் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று இரண்டாவது டி 20 போட்டி நடக்க உள்ளது.

இதையடுத்து சற்று முன்னர் டாஸ் வீசப்பட்ட நிலையில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷான் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினர்.

நிலைத்து நின்று ஆடிவரும் சூர்யகுமார் யாதவ் தனது இரண்டாவது டி 20 சதத்தை அடித்து அசத்தினார்.
 

தொடர்புடைய செய்திகள்

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

அடுத்த கட்டுரையில்
Show comments