Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டத்தை கெடுத்த மழை – விளையாடுமா இந்தியா?

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (18:45 IST)
பேட்டிங் செய்து வரும் நியூஸிலாந்து இன்னும் 4 ஓவர்களில் ஆட்டத்தை முடிக்க இருக்க மழை வந்து ஆட்டத்தை நிறுத்தியிறுப்பது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நியூஸிலாந்தோடு ஆட வேண்டிய லீக் சுற்று ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் அரையிறுதியில் இரண்டு அணிகளும் மோதி கொள்கின்றன. தற்போது 46 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருக்கிறது நியூஸிலாந்து. அடுத்து இந்தியா விளையாட இருக்கிறது.

இந்நிலையில் தற்போது மழை பெய்ய தொடங்கியிருப்பதால் ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை நிற்காத பட்சத்தில் ஆட்டம் ரத்து செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குஜராத் பந்துவீச்சை துவம்சம் செய்த மும்பை.. 229 ரன்கள் இலக்கு..!

’அந்த வார்த்தையை சொல்லக் கூடாது என கோலி அன்புக்கட்டளை இட்டுள்ளார்’ –ABD பகிர்ந்த தகவல்!

இதுதான்யா டீமு. 15 ஆட்டங்களில் 9 வீரர்கள் ஆட்டநாயகன் விருது… மாஸ் காட்டிய RCB!

ஆட்டநாயகன் விருதை நான் இப்போது கொண்டாடப் போவதில்லை… சுயாஷ் ஷர்மா பதில்!

கோலியின் அந்த சிரிப்பு.. இன்னும் ஒரு ஆட்டம்தான் செல்லங்களா! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments