Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டத்தை கெடுத்த மழை – விளையாடுமா இந்தியா?

Webdunia
செவ்வாய், 9 ஜூலை 2019 (18:45 IST)
பேட்டிங் செய்து வரும் நியூஸிலாந்து இன்னும் 4 ஓவர்களில் ஆட்டத்தை முடிக்க இருக்க மழை வந்து ஆட்டத்தை நிறுத்தியிறுப்பது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே நியூஸிலாந்தோடு ஆட வேண்டிய லீக் சுற்று ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் அரையிறுதியில் இரண்டு அணிகளும் மோதி கொள்கின்றன. தற்போது 46 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருக்கிறது நியூஸிலாந்து. அடுத்து இந்தியா விளையாட இருக்கிறது.

இந்நிலையில் தற்போது மழை பெய்ய தொடங்கியிருப்பதால் ஆட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை நிற்காத பட்சத்தில் ஆட்டம் ரத்து செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் கிளம்பிய ருதுராஜ்.. கேப்டனான ‘தல’ தோனி! - இனிதான் CSK அதிரடி ஆரம்பமா?

முதல் மூன்று வருடங்கள் எனக்கு RCB ல் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை… கோலி ஓபன் டாக்!

அடக்கொடுமையே.. எப்டி இருந்த மனுஷன்!? ஸ்டேடியத்தில் சமோசா விற்கும் சாம் கரண்? - வைரலாகும் வீடியோ!

‘பிரித்வி ஷா மாதிரி அழப் போகிறாய்’… ஜெய்ஸ்வாலை எச்சரிக்கும் முன்னாள் பாக் வீரர்!

ஸ்டார்க் போட்டா ஆப்பு.. விராட் அடிச்சா டாப்பு? இன்று பலபரீட்சை செய்யும் RCB vs DC! முதலிடம் யாருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments