Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இந்தியா- இங்கிலாந்து போட்டிகள்...பிசிசிஐ அறிவிப்பு

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (17:34 IST)
இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை இழந்தாலும் டி-20 தொடரில் நடராஜன் பந்துவீச்சில் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.

இதையடுத்து, இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின்  முதல் ஆட்டம் வரும் பிப்ரவரி மாதம்-5 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

முதலிரண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும், அடுத்த இரண்டு போட்டிகள் அகமதாபாத்திலும் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளது பிசிசிஐ.

இதனால் கிரிக்கெட் ரசிகர்களும் சென்னை வாசிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி.. டாஸ் வென்ற இந்தியா.. முதல் 2 ஓவரில் 2 விக்கெட் இழந்த வங்கதேசம்..!

பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சொல்ல மறந்துவிட்டார்களா?... நக்கல் அடித்த முன்னாள் இங்கிலாந்து வீரர்!

சி எஸ் கே அணிக்கு வந்ததும் தோனி அனுப்பிய மெஸேஜ்… அஸ்வின் நெகிழ்ச்சி!

என் வழி.. தனி வழி..! சூப்பர் ஸ்டார் பன்ச் பேசி மாஸ் காட்டிய தல தோனி! - வைரல் வீடியோ!

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments