Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் தொடரில் இருந்து கே.எல்.,ராகுல் விலகல்

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (16:54 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை அடுத்து நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி-20 , ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது.

ஏற்கனவே டி-20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், அடுத்துவரும் டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய வீர் கே.எல்.ராகுல் விலகியுள்ளார்.

கேஏல். ராகுலுக்கு பதிலாக சூர்யகுமார் சேர்க்கப்பட்டுள்ளார் மேலும், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஹானே தலைமையிலான இந்திய வீரர்களை  பிசிசிஐ அறிவித்துள்ளது.
 
அதில்,. மயங்க் அகர்வால்,புஜாரா, சுப்மன் கில், ஷ்ரேயாஷ், ஜடேஜா,. அஸ்வின், அக்‌ஷர் படேல், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ்,  சூர்யகுமார், சஹா, கே.எஸ்.பரத், ஜெயந்த், சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments