Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியாவுக்கு டார்கெட் 341.. வெற்றி பெறுமா இந்தியா??

Arun Prasath
வெள்ளி, 17 ஜனவரி 2020 (17:34 IST)
இந்தியா-ஆஸ்திரேலியா இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 340 ரன்களை குவித்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்த நிலையில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்தியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்துள்ளன.

இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 341 ரன்கள் சேஸ் செய்யவேண்டிய நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments