ஆஸ்திரேலியாவுக்கு டார்கெட் 341.. வெற்றி பெறுமா இந்தியா??

Arun Prasath
வெள்ளி, 17 ஜனவரி 2020 (17:34 IST)
இந்தியா-ஆஸ்திரேலியா இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 340 ரன்களை குவித்துள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்த நிலையில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்தியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்துள்ளன.

இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 341 ரன்கள் சேஸ் செய்யவேண்டிய நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவர் வரை சென்ற த்ரில் போட்டி.. 254 இலக்கை நெருங்கிய இங்கிலாந்து.. நூலிழையில் இந்தியா வெற்றி..!

இதுவரை ஜெயித்தது பெரிதில்லை.. இன்னும் 2 போட்டிகளில் ஜெயிக்க வேண்டும்: இந்திய அணியின் பயிற்சியாளர்

அரையிறுதி, இறுதி போட்டின்னாலே தெ.ஆப்பிரிக்காவுக்கு அலர்ஜி.. இன்னொரு தோல்வி..!

அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்துவது எங்களுக்கு ஸ்பெஷல்.. இங்கிலாந்து கேப்டன் ஹாரி ப்ரூக்..!

தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் ஐபிஎல் போட்டி இல்லையா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments