Webdunia - Bharat's app for daily news and videos

Install App

IND-ENG -T- 20 தொடர்; இங்கிலாந்துக்கு 125 ரன்கள் இலக்கு ..கோலி ஏமாற்றம்

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (21:32 IST)
இந்தியா இங்கிலாந்து  அணிகளுக்கு இடையேயான டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் இன்றைய முதல் நாள் ஆட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள மகமாதாபாத்தில் நடைபெற்றுவருகிறது.

இதில் சுமார் 67,200 பார்வையாளர்களை வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய அணிசார்பில் ஷ்ரேயாஸ் -67, கோலி டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.ராகுல் -1 , தவான் -4 ரன்கள் அடித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் ஆடினால் நான் ஆச்சர்யப்படுவேன்.. தினேஷ் கார்த்திக் சொல்லும் காரணம்!

கான்பூர் டெஸ்ட்: மழைக் காரண்மாக முதல்நாள் ஆட்டம் பாதியிலேயே ரத்து!

கான்பூர் டெஸ்ட் போட்டியைக் காணவந்த வங்கதேச ரசிகரைத் தாக்கிய நபர்கள்… பின்னணி என்ன?

2வது டெஸ்ட்.. டாஸ் வென்ற இந்தியா.. பேட்டிங்கில் திணறும் வங்கதேசம்..!

9 ஆண்டுகளுக்கு பிறகு டாஸ் வென்ற இந்தியா! ப்ளேயிங் லெவனில் மாற்றம் இல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments