Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 வது உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதும்: ரிக்கிபாண்டிங் நம்பிக்கை

Webdunia
திங்கள், 20 அக்டோபர் 2014 (10:19 IST)
வரும் 2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் என ரிக்கிபாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் கூறுகையில்,  வரும் 2015 ஆம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் என்றார். மேலும், இரு அணிகளும் பேட்டிங்கில் வலுவாக இருப்பதால் இவ்விரு அணிகளும் விளையாடுவதைக்காண மிகச்சிறப்பாக இருக்கும். 
 
எனினும் இதில் ஆஸ்திரேலிய அணியே கோப்பையை வெல்லும் என்பது எனது கணிப்பாகும். ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் வரும் உலக கோப்பை தொடரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன் என்றார். 

கொல்கத்தா- ராஜஸ்தான் போட்டி ரத்து.. ஆடாமல் ஜெயிச்ச ஐதராபாத்..!

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

Show comments