Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசியக் கோப்பை தொடர் முழுவதும் நடக்குமா? இலங்கையில் வெளுத்து வாங்கும் மழை!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (07:16 IST)
ஆசிய நாடுகள் கலந்துகொள்ளும் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்த தொடரில் முக்கியமான போட்டியான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் போட்டி மழையால் முடிவில்லாமல் போனது.

இந்த சுற்றின் சூப்பர் 4 போட்டிகள் முழுவதும் இலங்கையில் நடக்க உள்ளன. ஆனால் இலங்கையில் கடந்த சில நாட்களாக கடும்மழை பெய்து வருகிறது. மேலும் 10 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆசியக் கோப்பையின் அடுத்த கட்ட போட்டிகள் முழுவதும் நடக்குமா அல்லது மழையால் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

இளம் கன்று பயமறியாது… இங்கிலாந்து பவுலர்களுக்கு பேட் மூலம் பதில் சொன்ன ஜெய்ஸ்வால் & கில்!

டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் தமிழக வீரர்.. ஆடும் லெவனில் யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments