Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரன்கள் கொடுப்பது சாதாரணம்தான்… ஆனால் இந்த தவறு? – தோல்விக்குப் பின் ஹர்திக் பாண்ட்யா!

Webdunia
வெள்ளி, 6 ஜனவரி 2023 (08:33 IST)
நேற்றைய இரண்டாவது டி 20 போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததன் மூலம் தொடர் சமனாகியுள்ளது.

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது . இந்த போட்டியில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியது மட்டும் இல்லாமல் நோ பால்களையும் வீசினர்.

தோல்விக்குப் பின்னர் இதுபற்றி பேசிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா “பவுலர்கள் ரன்கள் அதிகமாக கொடுத்தது கூட ஏற்றுக்கொள்ள கூடியதுதான். ஆனால் நோ பால்களை வீசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த போட்டியை வென்றிருந்தால், அடுத்த போட்டியை எந்த அழுத்தமும் இல்லாமல் எதிர்கொண்டு விளையாடி இருப்போம்” எனக்  கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வர்ணனையாளர்களுக்கு அறிவே இல்லை: ஏ.பி. டி வில்லியர்ஸ் ஆவேசம்..!

RCB vs PBKS இன்று மோதல்.. இதுவரை கோப்பை வெல்லாத அணிகளில் ஒன்று இறுதிப் போட்டிக்கு..!

டார்கெட் 427 ரன்கள்.. ஆனால் 2 ரன்களில் ஆல்-அவுட்.. ஒரு ஆச்சரியமான கிரிக்கெட் போட்டி..!

ரிஷப் பண்ட் திக்வேஷ் ரதியை தலைகுணிய வைத்துவிட்டார்… அஸ்வின் கோபம்!

இந்தியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் டென்னிஸ் வீரர்.. ஆபாசமாக செய்த கை சைகையால் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments