Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருநங்கைகளுடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாடிய கவுதம் கம்பீர்

Webdunia
ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 (15:00 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் திருநங்கைகளோடு ரக்‌ஷா பந்தன் கொண்டாடியுள்ளார்.

 
இன்று இந்தியா முழுவதும் ரக்‌ஷா பந்தன் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பெண்கள் தங்களது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக கருதுபவர்களுக்கு கயிறு கட்டுவது வழக்கம்.
 
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ரக்‌ஷா பந்தனை திருநங்கைகளோடு கொண்டாடி அசத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதவிட்டுள்ளார். அதில், ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன? மனிதனாக இருப்பதே அவசியம். 
 
அவர்களை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள்? என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments