Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலில் ரூ.11 கோடி....இப்போது ரூ. 6.77 லட்சம் தந்து உதவிய விராட் கோலி

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (22:59 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலி  இந்திய கிரிக்கெட் வீராங்கனைக்கு ரூ.6.77 லட்சம் பணவுதவி செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை  கே.எஸ்.கே.எஸ். ஸ்ரவந்தி நாயுடு. இவரது தாயார் எஸ்.கே.சுமன் சமீபத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டார்.

அவரது சிகிச்சைக்காக  விராட் கோலி ரூ.6.77 லட்சம் வழங்கி உள்ளார்.

கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயார் ஆபத்தான நிலையில் உள்ளதாக பிசிசிஐக்கு வீராங்கனை ஸ்வரந்தி வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து, கோலி ரூ.6.77 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். சமீபத்தில் கொரொனாவால் பாதிக்க மக்களுக்கு நிதி திரட்ட ஒரு இயக்கம் தொடங்கி அதற்கு ரூ.2 கோடி நிதி அளித்தார். இந்த இயக்கத்தின் மூலம் ரூஉ. 11 கோடி தி திரட்டப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments