Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடிய நியுசிலாந்தின் ஃபின் ஆலன்!

vinoth
புதன், 17 ஜனவரி 2024 (13:49 IST)
நியுசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி 20 தொடர் தற்போது நடந்து வரும் நிலையில் சமீபத்தில் நடந்த மூன்றாவது டி 20 தொடரில் நியுசிலாந்து அணி அபார வெற்றியைப் பெற்றுள்ளது.  3-வது டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்து 224 ரன்கள் சேர்த்தது.

இந்த போட்டியில் நியூஸிலாந்து வீரர் ஃபின் ஆலன் 62 பந்துகளில் 5 பவுண்டரிகள் 16 சிக்சர்களுடன் 137 ரன்கள் சேர்த்து அசத்தினார். இவர் பாகிஸ்தான் அணியின் பவுலர்கள் அனைவரையும் விளாசி தள்ளினர். இதன் மூலம் அதிக ரன்கள் சேர்த்த நியுசிலாந்து வீரர் என்ற சாதனையை டி 20 போட்டிகளில் பின் ஆலன் படைத்துள்ளார்.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 179 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் இந்த தொடரை பாகிஸ்தான் அணி இழந்துள்ளது. ஷாகீன் அப்ரிடியின் முதல் கேப்டன்சி சீரிஸே தோல்வியில் முடிந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, விராத் கோஹ்லியை அடுத்து இன்னொரு ஜாம்பவனும் ஓய்வு அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து.. சூர்யகுமார் யாதவுக்கு ஸ்பெஷல் பாராட்டு..!

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எத்தனை கோடி பரிசு? தெ.ஆப்பிரிக்க அணிக்கு எவ்வளவு?

சர்வதேச டி20 கிரிக்கெட்: உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றார் ரோகித் சர்மா

இதுதான் சரியான நேரம்.. ஓய்வை அறிவித்த விராட் கோலி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments