மன்னிப்பு கேட்ட பிரபல கிரிக்கெட் வீரர்

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (21:42 IST)
பிரபல பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனுஸ் பகிரங்கமாக தனது முந்தைய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

சமீபத்தில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தற்போது நடந்து வருகிறது. இதில், இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சமீபத்தில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் நமாஸ் செய்வது பற்றி முன்னாள் வீரர் வாக்கர் யூனிஸ் கருத்துத் தெரிவித்தார்.

இதற்குப் பலரும் எதிர்ப்புகள் தெரிவித்தனர். இதையடுத்து, வக்கார் யூனிஸ் மன்னிப்புக் கேட்டுள்ளார். அதில், இனம், நிறம், மதம் ஆகியவற்றை தாண்டி மக்களை இணைப்பது விளையாட்டு என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை அடுத்து பாகிஸ்தானும் புறக்கணிக்கிறதா? தாராளமா புறக்கணிச்சுக்கோ.. இந்தியாவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை..!

ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேசம் இல்லை: அதிரடி முடிவு..!

திடீரென விலகிய பாபர் ஆசம். இந்த மூன்று காரணங்கள் தான்..!

வங்கதேசத்திற்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த அமித்ஷா மகன்.. ஆடிபோன வங்கதேச கிரிக்கெட் வாரியம்

ஐபிஎல் போட்டிகளில் AI போர்.. ரூ.270 கோடிக்கு புதிய ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments