Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை காலமானார்....ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (17:21 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவில் தந்தை நேற்று உயிரிழந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும்,  சென்னை கிங்ஸ் அணியின் வீரருமான – சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த்.இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.  இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி திரிலோக்சந்த் உயிரிழந்தார். 

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எனது வலிமையின் தூணை நான் இழந்துள்ளேன். தந்தையை இழந்த வேதனையை என்னால் வர்த்தைகாள் விளக்க இயலாது எனத் தெரிவித்துள்ளார். அவருக்கு சக கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் ஆறுதல் கூறி வருகின்ற்னர்.

தொடர்புடைய செய்திகள்

ஜெய்ஸ்வால் உள்ளே வந்தால் பேட்டிங் வரிசை குழம்பிவிடும்… முன்னாள் வீரர் கருத்து!

கேப்டன்சியை ஏற்காமல் ஷாகீன் அப்ரிடிக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும்- பாபர் ஆசாம் குறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம்!

கம்பீர் பயிற்சியாளர் ஆவது உறுதி... அறிவிப்பு எப்போது?- வெளியான தகவல்

ரோஹித் ஷர்மாவின் மகளோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து நக்கல் செய்த ஷுப்மன் கில்!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் : கடைசி ஓவரில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. தப்பித்தது இங்கிலாந்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments