Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு!

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (13:21 IST)
இந்தியா – இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. முதல் இரண்டு ஆட்டங்களில் இரு நாடுகளும் 1-1 என சமநிலையில் உள்ள நிலையில் இன்றைய மூன்றாவது ஆட்டத்தின் வெற்றி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள மூன்றாவது ஒருநாள் தொடரில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் அணியில் இடம்பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னா திமிறு இருக்கணும்..? டெல்லி கேப்பிட்டல்ஸை புறக்கணிக்கும் ரசிகர்கள்! - இதுதான் காரணம்!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர் –அஸ்வின் சொல்லும் காரணம்!

ஆர் சி பி அணிக்கு மேலும் பின்னடைவு… ரஜத் படிதார் விளையாடுவதில் சிக்கல்!

ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது ‘அதெல்லாம்’ இருக்கக் கூடாது – சுனில் கவாஸ்கர் கோரிக்கை!

ப்ரீத்தி ஜிந்தாவை மேக்ஸ்வெலுடன் தொடர்பு படுத்தி பேசிய ரசிகர்! - ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பதிலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments