Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஷஸ் தொடர்.. இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் விலகல்!

Webdunia
புதன், 5 ஜூலை 2023 (07:57 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில்  ஆஸி அணி வென்றது. இதன் மூலம் தொடரில் ஆஸி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

ஏற்கனவே பின் தங்கி இருக்கும் இங்கிலாந்து அணிக்கு மேலும் பின்னடைவாக அந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன் ஓய்லி போப் தோள்பட்டை காயம் காரணமாக எஞ்சியிருக்கும் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

ஏற்கனவே ஆஸி அணியின் முக்கிய சுழல்பந்து வீச்சாளர் நாதன் லயன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய மூன்று போட்டிகளில் இருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

இன்று தொடங்குகிறது லார்ட்ஸ் டெஸ்ட்… பும்ரா & ஆர்ச்சர் மோதல்!

41 வயதில் ஐசிசி நடுவர் திடீர் மரணம்.. கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்!

தாடிக்கு டை அடிக்க ஆரம்பித்தால்… ஓய்வு குறித்து நகைச்சுவையாக பதிலளித்த விராட் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments