Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம போதை ஆகாதே.. சரக்கடித்து மயங்கி விழுந்த மேக்ஸ்வெல்! – ஆஸி கிரிக்கெட் வாரியம் அதிரடி முடிவு!

Prasanth Karthick
செவ்வாய், 23 ஜனவரி 2024 (12:21 IST)
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் மதுபோதையில் மயங்கி விழுந்ததால் அவரை ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.



ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக இருப்பவர் க்ளென் மேக்ஸ்வெல். ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெலுக்கு இந்தியாவிலும் அதிகமான ரசிகர்கள் உள்ள நிலையில் அவர் ஒரு இந்திய பெண்ணைதான் திருமணமும் செய்து கொண்டார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மேக்ஸ்வெல் அளவுக்கு அதிகமாக மதுவை அருந்தி நிலை தடுமாறி மயங்கி விழுந்தார். பிரபல கிரிக்கெட் வீரர் இவ்வாறு போதை தலைக்கேறி விழுந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து மேக்ஸ்வெலிடம் விசாரணை நடத்தி வருகிறது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி பங்கேற்கு ஒருநாள் தொடரில் இருந்து மேக்ஸ்வெல் வெளியேற்றப்பட்டுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி முதல் ஆட்டம்.. 2வது பந்தில் வெளியேறிய பாகிஸ்தான் வீரர்..!

பும்ராவுக்குப் பதில் அணியில் இவரைதான் எடுக்கவேண்டும்… ரிக்கி பாண்டிங் சொல்லும் காரணம்!

பும்ராவை விட உலகக் கோப்பையில் ஷமி சிறப்பாக செயல்பட்டார்… முன்னாள் வீரர் பாராட்டு!

பாகிஸ்தானில் இன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடக்கம்.. இந்திய போட்டிகள் மட்டும் துபாயில்..!

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

அடுத்த கட்டுரையில்
Show comments