Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’கேப்டன் நினைப்பு வேண்டாம்.’’..கோலிவுக்கு பாகிஸ்தான் வீரர் அறிவுரை

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (22:58 IST)
இங்கிலாந்து சுற்றுப்பயணம், செய்துள்ள இந்திய அணி இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.  

2 வது  டெஸ்ட்டில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி சாதித்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி புதிய மாற்றத்துடன் 3 வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது. ஆனால் சோபிக்கவில்லை. கேப்டன் கோலி உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர்.

இந்நிலையில், தற்போது இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.

இந்நிலையில், கேப்டன் மன நிலையில் விளையாட வேண்டாம் என கோலிக்கு முன்னாள் பாகிஸ்தான் அணியின் கேப்டன் இன்சமாம் உல்ஹக் தெரிவித்துள்ளர்.

.இதுகுறிட்து அவர் கூறிள்ளதாவது: கோலி நீங்கள் பேட்டிங் செய்ய வரும்போது, கேப்டன் மனநிலையில் வருகிறீர்கல். அதுவே உங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அதனால் இனிமேல் சாதாரணவீர்ரைப் போல் களமிறங்கி இயல்பாக உங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா… அழகான ஃபோட்டோக்களுக்கு பொருத்தமான கேப்ஷனைக் கொடுத்த துஷாரா!

தன் கீரிடத்தில் மேலும் ஒரு சிறகை சூடிக்கொண்ட கோலி.. நேற்றைய போட்டியில் படைத்த சாதனை!

ஆஸ்திரேலியா அரையிறுதி செல்வதில் இந்தியாவின் கையில்… ஆப்கானிஸ்தானின் வாய்ப்பு பங்களாதேஷ் கையில்!

என்னய்யா இது ஸ்ட்ரீட் கிரிக்கெட் மாதிரி… பந்தைத் தேடிய கோலி… போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

ஆஸ்திரேலியாவை சம்பவம் செய்த ஆப்கானிஸ்தான்… உலகக் கோப்பையின் அடுத்த அதிர்ச்சி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments