கேப்டன் பொறுப்பில் இருந்து விலகல்? கோலி விளக்கம்

Webdunia
சனி, 23 அக்டோபர் 2021 (22:52 IST)
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்துப் பரவி வரும் பல்வேறு விமர்சனங்கள் குறித்து விராட் கோலி பதிலளித்துள்ளார்.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

நீண்டநாட்களுக்குப் பிறகு இரு அணிகளும் மோதவுள்ளது, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது.

டி-20 உலகக் கோப்பை தொடர் பயிற்சி ஆட்டத்தில்  இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டார்., அவரே கேப்டனாகத் தொடர்வாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியுள்ளதாவது: உலககோப்பை டி-20 தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு கவனம் செலுத்துவேன்; தேவையற்ற விமர்சனத்திற்கு கவலைப்படமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய விராட் கோலி.. அனுஷ்காவிடம் காரணம் கேட்கும் ரசிகர்கள்..!

இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி.. நியூசிலாந்து அபார வெற்றி..!

சூதாட்ட புகார் எதிரொலி.. முக்கிய கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி தடை.. 14 நாட்களுக்குள் விளக்கம் தர உத்தரவு..!

மகளிர் ஐபிஎல் போட்டியில் முதல் சதம்.. உலக சாதனை செய்த வீராங்கனை..!

10 ஓவர்களில் சோலியை முடித்த இந்திய அணி.. அபிஷேக் சர்மாவின் வரலாற்று சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments