Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சென்னை பையன்… சி எஸ் கே வில் இடம் கிடைத்தால் மகிழ்ச்சி – தினேஷ் கார்த்திக்!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (16:27 IST)
இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான தினேஷ் கார்த்திக் சி எஸ் கே வில் விளையாடுவது குறித்து பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடருக்கான ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. இந்த ஆண்டு மெகா ஏலம் என்பதால் ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை மட்டுமே வைத்துக்கொண்டு மற்ற எல்லோரையும் ஏலத்தில் விட்டுள்ளனர். அதனால் இந்த ஆண்டு ஏலம் வீரர்களையும் அணிகளையும் மாற்ற உள்ளது.

இதில் சென்னையைச் சேர்ந்தவரான தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடுவது குறித்து பேசியுள்ளார். இதுவரை மும்பை, கொல்கத்தா போன்ற அணிகளுக்காக விளையாடியுள்ள அவர் ‘நான் சென்னையைச் சேர்ந்தவன். அதனால் சி எஸ் கே அணியில் விளையாட வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments