Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றது

Webdunia
திங்கள், 23 ஜூன் 2014 (16:29 IST)
இங்கிலாந்தில் ஐந்து போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க தோனி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு புறப்பட்டுச்சென்றது.
 
நாட்டிங்க்ஹாமில் ஜுலை 9 ஆம் தேதி துவங்கும் இத்தொடர் ஆகஸ்ட் 19 ஆம் தேதி நிறைவடையுமென தெரிகிறது. 
 
டெஸ்ட் தொடர் முடிவடைந்தப் பிறகு ஐந்து ஒருநாள் போட்டிகளும், சர்வதேச டி20 போட்டியும் நடைபெறுமென தெரிகிறது. 
 
இங்கிலாந்திற்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள், தோனி (கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவான்,கௌதம் கம்பீர், செடேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ரஹானே அஸ்வின் உள்ளிட்ட வீரர்கள் ஆவர். 
 

இனி சி எஸ் கே ரசிகர்கள் காணாமல் போய்விடுவார்கள்… சேவாக்கின் நக்கல் விமர்சனம்!

தோனியா இப்படி செய்தார்?... ஆர் சி பி வீரர்களிடம் கைகுலுக்காமல் சென்றதற்கு எழுந்த விமர்சனம்!

கடவுளிடம் ஒரு திட்டம் இருக்கிறது… ப்ளே ஆஃப் சென்றது குறித்து கோலி நெகிழ்ச்சி!

கொல்கத்தா- ராஜஸ்தான் போட்டி ரத்து.. ஆடாமல் ஜெயிச்ச ஐதராபாத்..!

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

Show comments