Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி போட்டியிலிருந்து தீபக் சாஹர் விலகல்

Arun Prasath
வியாழன், 19 டிசம்பர் 2019 (16:23 IST)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் வெஸ்ட் இண்டீஸுடனான கடைசி போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் கடைசி போட்டி வருகிற 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதன் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு முதுகில் காயம் ஏற்பட்டதால் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் இறுதி போட்டியிலிருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments