ஆர் சி பி ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட டிவில்லியர்ஸ்… கிரிக்கெட்டுக்கு முழுக்கு!

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2022 (17:02 IST)
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. ஐபிஎல் உள்ளிட்ட சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். முதலில் ஆர் சி பி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்துதான் அவர் விலகினார். அதுபோல அந்த அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இந்நிலையில் இப்போது கண்ணில் ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள நிலையில் இனிமேல் எந்தவிதமான கிரிக்கெட் போட்டிகளும் விளையாட மாட்டார் என தெரிகிறது. இந்நிலையில் “ஆர் சி பி அணிக்காக கோப்பையை பெற்று தராததற்காக அணி ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனின் 97 ரன்களை விட ஷிவம் துபே அடித்த 2 பவுண்டரிகள் முக்கியமானது: கம்பீர்

திருவனந்தபுரத்தின் மகன் சஞ்சு சாம்சன்.. காங்கிரஸ் எம்பி பெருமிதம்..!

இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறாது என கூறிய பாகிஸ்தான் வீரர்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு ரூ.16.28 அபராதம்.. அதிர்ச்சியில் வீரர்கள்..!

மே.இ.தீவுகளை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா.. சஞ்சு சாம்சன் பேட்டிங் அபாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments