Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

vinoth
சனி, 18 மே 2024 (19:12 IST)
17 ஆவது ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகளில் இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளன. இன்று நடக்கும் போட்டியில் ஆர் சி பி மற்றும் சி எஸ் கே ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் சி எஸ் கே அணியை சில நிபந்தனைகளோடு வெற்றி பெற்றால் அந்த அணியால் ப்ளே ஆஃப் செல்ல முடியும்.

கடந்த சில நாட்களாக பெங்களூருவில் மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை முதல் நல்ல வானிலை காணப்பட்டது. ஆனால் மாலை நேரத்தில் மழை பெய்யும் என சொல்லப்பட்டது. அதை உறுதிப்படுத்துவது சில நிமிடங்கள் மழை பெய்தது. ஆனால் அது போட்டியை பாதிக்கும் நிலையில் அமையவில்லை.

இந்நிலையில் சற்று முன்னர் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார்.

பெங்களூர் அணி ப்ளேயிங் லெவன்
ஃபாஃப் டு பிளெசிஸ்(c), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக்(w), கர்ண் சர்மா, யாஷ் தயாள், லாக்கி பெர்குசன், முகமது சிராஜ்

சி எஸ் கே பிளேயிங் லெவன்
ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட்(கேட்ச்), டேரில் மிட்செல், அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி(வ), மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், துஷார் தேஷ்பாண்டே, சிமர்ஜீத் சிங், மகேஷ் தீக்ஷனா

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாட்டில் அதிரடி காட்டும் இந்தியா! தொடர்ந்து முதலிடம்!

பயிற்சியின் போது வெறித்தனமாக விளையாடிய கோலி… ஓய்வறையை பதம் பார்த்த சிக்ஸ்!

ஓய்வு பெறுகிறாரா அஸ்வின் ரவிச்சந்திரன்? அவரே அளித்த தகவல்..!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பரபரப்பான இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. யாருக்கு வெற்றி?

17 வருடங்களுக்கு முன் தோனி கேப்டனாக முதல் போட்டியில் விளையாடிய நாள் இன்று!

அடுத்த கட்டுரையில்
Show comments