Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட் வீரர் மைதானத்தில் அடித்துக் கொலை

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (09:37 IST)
டெல்லியில் கிரிக்கெட் வீரர் ஒருவர் கிரிக்கெட் மைதானத்திலேயே அடித்துக் கொல்லப்பட்ட சமபவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
டெல்லியில் 20 வயதான கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் அங்குள்ள மர்ம நபர்களுக்கும் இடையே ஏற்கனவே மோதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அந்த வீரர் கிரிக்கெட் மைதானத்தில் இருந்த போது அங்கு நுழைந்த அந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
 
மர்ம நபர்களின் கடுமையான தாக்குதலால் அந்த கிரிக்கெட் வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கே.எல்.ராகுல் அடித்த வெற்றி சிக்ஸர்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..!

ஆஸ்திரேலியா ஆல்-அவுட்.. இந்தியாவுக்கு இலக்கு எவ்வளவு ரன்கள்?

ஹெட்டை தூக்கு.. வந்ததுமே மாஸ் காட்டிய வருண் சக்ரவர்த்தி! – இந்தியா பக்கம் திரும்புமா ஆட்டம்?

14வது முறையாக டாஸ் தோற்று புதிய சாதனை! ரோஹித் சர்மாவுக்கு வந்த சோதனை!

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி.. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா எடுத்த முக்கிய முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments